80722 14122 89253 15557

Call Us For Consultation

Image

Who we are

மன்றத்தின் பிரதான நோக்கம்எதிர்வரும் இந்தியாவின் அரசியல் சூழ்நிலை மாற்றங்களை மனதில் கொண்டு தலை சிறந்த வழக்கறிஞர் குழுவினால் உறுப்பினர்களின் குடும்பம், வியாபாரம், அலுவலகம், தொழில், கல்வி நிறுவனங்கள், ம வழிபாட்டு தளத்தில் ஏற்படும் பிரச்சனைகள், தனிநபர், மதவாதம், அரசியல் அச்சுறுத்தல் இருந்து பாதுகாத்திடவும் உதவிடவும் உருவாக்கப்பட்டது.

இன்றைய சூழ்நிலையில் திடீரென்று ஏற்படும் பிரச்சனைகளின் போது, நம்மை பாதுகாத்திட நமக்காக பாதுகாத்திட நமக்காக குரல் கொடுக்க, நமக்காக காவல் நிலையம், நீதிமன்றம் போன்ற இடங்களில் பேச யாரும் இல்லை என்ற நிலையை மாற்றி மாபெரும் மன்றம் உங்களுக்காக துணைநிற்கிறது என்பதே இதன் உறுப்பினர்களுக்கு மன்றம் தரும் உறுதியான நம்பிக்கை.உறுப்பினராகவும் ஒவ்வொருவரும் பல லட்சத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இயக்கத்தின் அங்கமாக மாறுகிறீர்கள். ஒரு தொலைபேசி அழைப்பில்

Learn More

What we do

When I suffer.

நான் பாதிக்கப்படும் போது.

To speak for myself, to voice for myself.

எனக்காக பேச, எனக்காக குரல் கொடுக்க...

A voice for the voiceless.. Here it is

குரல் அற்றவர்களுக்கு குரலாய்.. இதோ

I am free to do my work in this nation

இந்த தேசத்தில் நான் சுதந்திரமாக என் பணிகளைச் செய்ய.....

To free me from my problem

என் பிரச்சினையில் இருந்து என்னை விடுதலையாக்க....

Feature

District Leaders

CLRF Forum